Category: உள்நாடு

விளையாட்டுத்துறை அமைச்சரின் வன்னி மாவட்ட ஒருங்கிணைப்பாளராக பாலிந்த

October 23, 2020

(UTV | கொழும்பு) -  விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்சவின் வன்னி மாவட்ட ஒருங்கிணைப்புச் செயலாளராக பாலிந்த விக்ரமசிங்க நியமிக்கப்பட்டுள்ளார். (more…) மேலும்

‘இந்தியா அசுத்தமானது’ – ட்ரம்ப் பேச்சில் சர்ச்சை

October 23, 2020

(UTV | கொழும்பு) - அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் நவம்பரில் நடைபெற உள்ள நிலையில் பிரச்சாரம் மேற்கொண்டுள்ள அந்நாட்டு ஜனாதிபதி ட்ரம்ப் தொடர்ந்து இந்தியாவை தாக்கி பேசி வருவது சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது. (more…) மேலும்

கொரோனாவிலிருந்து 83 பேர் குணமடைந்தனர்

October 23, 2020

(UTV | கொழும்பு) -  இலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளாகி சிகிச்சைப் பெற்று வந்தவர்களில் மேலும் 83 பேர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். (more…) மேலும்

கொரோனா நோயாளி கண்டுபிடிப்பு [UPDATE]

October 23, 2020

(UTV | கொழும்பு) - கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட நிலையில் கொஸ்கம பொது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் தப்பிச் சென்ற நோயாளி பொரள்ளை பகுதியில் வைத்து கண்டுபிடிக்கப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பிரிவு ... மேலும்

காலி தபால் அலுவலகத்திற்கு பூட்டு

October 23, 2020

(UTV | கொழும்பு) -  கொரோனா தொற்றாளர் ஒருவர் அடையாளம் காணப்பட்டதை தொடர்ந்து காலி தலைமை தபால் அலவலகம் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. (more…) மேலும்

ஹாதியா இன்றும் ஆணைக்குழுவில் ஆஜர்

October 23, 2020

(UTV | கொழும்பு) - உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குண்டுதாரி சஹ்ரான் ஹஷீமின் மனைவி தேசிய தௌஹீத் ஜமாத் அமைப்பின் தலைவர் சஹ்ரான் ஹசீமின் மனைவியான அப்துல் காதர் பாத்திமா ஹாதியா இன்றும் ஏப்ரல் ... மேலும்

கொரோனா கொத்தணிகளின் அதிகரிப்பு : ஊரடங்கு தொடர்பிலான முக்கிய அறிவித்தல்

October 23, 2020

(UTV | கொழும்பு) - நாடளாவிய ரீதியில் கொரோனா பரவல் ஊடுருவி வரும் நிலையில் இன்றைய தினம் கிடைக்கப்பெறவுள்ள பீ.சி.ஆர் பரிசோதனை முடிவுகளின் அடிப்படையிலேயே ஊரடங்கு சட்டம் குறித்த அடுத்த கட்ட தீர்மானத்தினை எடுக்க ... மேலும்

டயானா’வுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை

October 23, 2020

(UTV | கொழும்பு) - ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் டயானா கமகேவுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கவுள்ளதாக, கட்சியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்துமபண்டார தெரிவித்தார். (more…) மேலும்

ஊரடங்கு உத்தரவினை மீறிய 691 பேர் கைது

October 23, 2020

(UTV | கொழும்பு) -  ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டுள்ள பகுதிகளில் கடந்த 24 மணித்தியாலங்களில் ஊரடங்கு உத்தரவை மீறிய 88 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். (more…) மேலும்

பேருவளை துறைமுகத்தினை தற்காலிகமாக மூட தீர்மானம்

October 23, 2020

(UTV | களுத்துறை) -  பேருவளை மீன்பிடித் துறைமுக வளாகத்தில் கொரோனா தொற்றாளர்கள் 10 பேர் அடையாளம் காணப்பட்டதை அடுத்த பேருவளை துறைமுகத்தினை தற்காலிகமாக மூடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. (more…) மேலும்