Category: உள்நாடு
மேலும் 29 பேர் கொரோனாவிலிருந்து குணமடைந்தனர்
(UTV|கொழும்பு)- கொரோனா வைரஸ் தொற்றுக்குளாகி சிகிச்சை பெற்று வந்த மேலும் 29 பேர் குணமடைந்து வைத்தியசாலையில் இருந்து வெளியேறியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன. (more…) மேலும்
சுமார் 6 கிலோ போதைப்பொருளுடன் ஒருவர் கைது
(UTV|நீர்கொழும்பு )- நீர்கொழும்பு குரண பகுதியில் 06 கிலோ கிராம் ஹெரோயின் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது. பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவினருக்கு கிடைக்கப்பெற்ற தகவலின் அடிப்படையில் குரண பகுதி வீடொன்றில் நேற்றிரவு மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பிலேயே இந்த ... மேலும்
அவன்காட் தொடர்பில் சாட்சியமளிக்க 18 பேருக்கு ஆணைக்குழு அழைப்பு
(UTV | கொழும்பு) - அவன்காட் நிறுவனத்தை அரசுடைமையாக்குவது தொடர்பில் சாட்சியளிப்பதற்காக முன்னாள் அமைச்சர்களான விஜேதாச ராஜபக்ச, பாட்டலி சம்பிக ரணவக்க , ராஜித சேனாரத்ன, அர்ஜூன ரணதுங்க மற்றும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ... மேலும்
அர்ஜுன் மஹேந்திரன் பெயரை மாற்றியுள்ளார் – இன்டர்போல்
(UTV | கொழும்பு) - மத்திய வங்கியின் பிணை முறி மோசடி தொடர்பில் முதல் சந்தேகநபர் மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அர்ஜுன் மஹேந்திரன் தனது பெயரை ஹர்ஜான் அலெக்சாண்டர் என்று மாற்றியுள்ளதாக இன்டர்போல் ... மேலும்
மாதம்பை பொலிஸ் நிலையத்திற்குள் கான்ஸ்டபள் ஒருவர் தற்கொலை
(UTV | புத்தளம்) - 26 வயதுடைய பொலிஸ் கான்ஸ்டபள் ஒருவர், மாதம்பை பொலிஸ் நிலையத்திற்குள் தற்கொலை செய்து கொண்டுள்ளதாக மாதம்பை பொலிஸார் தெரிவித்துள்ளனர். (more…) மேலும்
இதுவரை 740 கடற்படையினர் குணமடைந்தனர்
(UTV|கொழும்பு)- நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி சிகிச்சை பெற்றுவந்த மேலும் 28 கடற்படை உறுப்பினர்கள் குணமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன. இதற்கமைய கொரோனா தொற்றுக்குள்ளாகி குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 740 ஆக அதிகரித்துள்ளது. மேலும்
அருட்தந்தை ஏர்னஸ்ட் இயற்கை எய்தினார்
(UTV | கொழும்பு) - கொழும்பில் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த தகவல் தொழில்நுட்ப கல்விக்கு பாரிய பங்காற்றிய அருட்தந்தை ஏர்னஸ்ட் போருதொட்ட (88) இன்று(16) இயற்கை எய்தினார். மேலும்
ஈரானிய தொழில்நுட்ப வல்லுநர்கள் நாட்டிற்கு
(UTV|கொழும்பு)- உமா ஓயா பல்நோக்கு திட்ட நிர்மாணப் பணிகளுக்காக ஈரானிலிருந்து 85 தொழிநுட்பவியலாளர்கள் நாட்டை வந்தடைந்துள்ளனர். அவர்கள் நேற்று(15) ஈரானின் தெஹ்ரான் நகரில் இருந்து கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்ததாக தெரிவிக்கபப்டுகின்றன. தொழிநுட்பவியலாளர்கள் அனைவருக்கும் ... மேலும்
கைப்பற்றப்பட்ட வாகனங்களை மீள வழங்க தீர்மானம்
(UTV|கொழும்பு)- நாட்டில் அமுல்படுத்தப்பட்டிருந்த ஊரடங்கு சட்டக்காலப்பகுதியில் பொலிஸாரினால் கைப்பற்றப்பட்ட வாகனங்களை, உரிமையாளர்களுக்கு மீள வழங்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய, இதற்குத் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் முன்னெடுக்குமாறு பதில் பொலிஸ்மா அதிபர் சி.டி விக்ரமரத்னவுக்கு ஜனாதிபதி கோட்டாபய ... மேலும்
தேர்தல்கள் ஆணைக்குழுவின் முக்கிய கலந்துரையாடல் இன்று
(UTV|கொழும்பு)- தேர்தல்கள் ஆணைக்குழு அதிகாரிகளுக்கு இடையில் இன்று(16) முக்கிய கலந்துரையாடல் ஒன்று இடம்பெறவுள்ளது. (more…) மேலும்