Category: உலகம்

சீனாவில் ஏற்பட்ட காட்டுத் தீயில் சிக்கி 19 பேர் பலி

March 31, 2020

(UTVNEWS | சீனா ) – சீனாவில் ஏற்பட்ட காட்டுத் தீயில் சிக்கி 18 தீயணைப்பு வீரர்கள் உட்பட 19 பேர் உயிரிழந்துள்ளனர். (more…) மேலும்

கொரோனா வைரஸ் – இந்தியாவில் 1251 பேருக்கு பாதிப்பு-

March 31, 2020

(UTV|கொழும்பு) - இந்தியாவில் 1251 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. நேற்று இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை ஆயிரத்தை தாண்டியது. பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1251 ஆக ... மேலும்

காங்கோ குடியரசின் முன்னாள் அதிபர் கொரோனா வைரஸால் பலி

March 31, 2020

(UTV|காங்கோ ) - காங்கோ குடியரசின் முன்னாள் அதிபர் ஜாக் ஜோஷாங் யோம்பி, தனது 81.ஆவது வயதில் ஒபாங்கோ கொரோனா வைரஸ் காரணமாக பிரான்ஸ் தலைநகர் பாரிசில் உயிரிழந்துள்ளார். இவருக்கு ஏற்கனவே உடல்நலக் கோளாறு ... மேலும்

மியன்மாரில் முதலாவது கொரோனா உயிரிழப்பு

March 31, 2020

(UTVNEWS | MYANMAR) -மியன்மாரில் முதலாவது கொரோனா தொற்றாளர் உயிரிழந்தள்ளார். 69 வயதுடைய நபர் ஒருவரே இன்றைய தினம் உயிரிழந்துள்ளார் என அந்நாட்டு சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. மேலும்

ஜப்பானில் பயணத் தடை

March 31, 2020

(UTV|கொழும்பு) - ஜப்பானில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகின்ற நிலையில் அமெரிக்கா, சீனா, கனடா, தென் கொரியா மற்றும் சில ஐரோப்பிய நாடுகளில் இருந்து வரும் பயணிகளுக்கு விரைவில் தடை ... மேலும்

சிரியாவில் முதலாவது கொரோனா மரணம்

March 31, 2020

(UTVNEWS | SYRIA) -சிரியாவில் முதலாவது கொரோனா மரணம் பதிவாகியுள்ளது. கடந்த ஞாயிற்றுக்கிழமை கொரோனா தொற்றுக்கு உள்ளான பெண்ணொருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் இவ்வாறு உயிரிழந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியி்ட்டுள்ளன. சிரியாவில் இதுவரையில் ... மேலும்

இத்தாலியில் ஏப்ரல் வரை முடக்கம்

March 31, 2020

(UTV|இத்தாலி) - இத்தாலியை உயிர்த்த ஞாயிறு தினம் வரை முடக்குவதாக அந்நாடு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதேவேளை, கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் குறைந்து வருகிறது என இத்தாலி அறிவித்துள்ளது. இத்தாலியில் ... மேலும்

கொரோனாவை கண்டறிய புதிய கருவி

March 31, 2020

(UTVNEWS | AUSTRALIA) -கொரோனா வைரஸ் தொற்று நபர்களிடத்தில் காணப்படும் பட்சத்தில் அதனை 15 நிமிடங்களில் அறிந்து கொள்ளும் வகையில் புதிய கருவி ஒன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த கருவி அவுஸ்திரேலிய அரசாங்கத்தினால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ... மேலும்

கொரோனா வைரஸ் – 38 ஆயிரத்தை நெருங்கியது பலி எண்ணிக்கை

March 31, 2020

(UTV|கொழும்பு) - உலகின் 200 நாடுகளுக்கு கொரோனா வைரஸ் பரவி உள்ள நிலையில், இந்த வைரசுக்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை 38 ஆயிரத்தை நெருங்கி உள்ளது. பல்வேறு நாடுகளில் இந்த வைரஸ் தாக்குதலின் வீரியம் நாளுக்கு ... மேலும்

கொரோனா அச்சுறுத்தலுக்கு மத்தியில் மாலியில் பாராளுமன்ற தேர்தல்

March 30, 2020

(UTV|மாலி) - உலகளாவிய ரீதியில் நிலவுகின்ற கொரோனா அச்சுறுத்தலுக்கு மத்தியில் மாலியில் பாராளுமன்ற தேர்தலுக்கான முதற்கட்ட வாக்கு பதிவு நேற்று ஆரம்பமாகியுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. ஆப்பிரிக்க நாடான மாலியில் கடந்த 2012-ம் தொடங்கி ... மேலும்