(UDHAYAM, COLOMBO) – பல கோரிக்கைகளை முன்வைத்து தொடரூந்து சாரதிகள் மற்றும் தொடரூந்து கட்டுப்பாட்டாளர்கள் நாளை நள்ளிரவு முதல் தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபடவுள்ளனர். பணிக்கு இணைத்தல், பதவி உயர்வு மற்றும்...
(UDHAYAM, COLOMBO) – இலங்கை கிரிக்கட்டின் தேர்வுக் குழுவில் மாற்றமொன்றை மேற்கொள்ள எதிர்ப்பார்த்துள்ளதாக விளையாட்டுத்துறை அமைச்சர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார். தற்போதைய கிரிக்கட் தேர்வுக்குழுவின் நீடிக்கப்பட்ட அதிகாரப்பூர்வ காலம் இந்த...
(UDHAYAM, COLOMBO) – பங்களாதேஸ் அணியுடனான நேற்றைய போட்டியில் வெற்றி பெற்றமைக்கு காரணமாக அமைந்த முக்கிய தீர்மானம், முன்னாள் அணித் தலைவர் எம்.எஸ்.தோனியினால் மேற்கொள்ளப்பட்டது என்று இந்திய அணித்தலைவர் விராட்...
(UDHAYAM, COLOMBO) – வெற்றியாளர் கிண்ண கிரிக்கட் நேற்று இடம்பெற்ற அரைஇறுதியில் தோனி பயன்படுத்திய கையுறை களத்தடுப்பிற்கு இடையூறு ஏற்படுத்தியதால் எதிரணிக்கு 5 ஓட்டங்கள் இலவசமாக வழங்கப்பட்டது. போட்டியின் 40-வது...
(UDHAYAM, COLOMBO) – ஒரு நாள் கிரிக்கெட் போட்டிகளில் அதிவேகமாக 8 ஆயிரம் ஓட்டங்களை கடந்து, இந்திய அணியின் தலைவர் விராட் கோலி புதிய சாதனை படைத்துள்ளார். இதற்கு முன்னைய...
(UDHAYAM, COLOMBO) – இங்கிலாந்தில் நடைபெறும் உலகக் கிண்ண மகளிர் கிரிக்கட் போட்டியில் பங்கேற்கும் இலங்கை மகளிர் கிரிக்கட் அணி இன்றிரவு இங்கிலாந்து செல்லவுள்ளது. இலங்கை, அவுஸ்திரேலியாஇ இந்தியா, இங்கிலாந்து,...
(UDHAYAM, COLOMBO) – செம்பியன்ஸ் கிண்ணத் தொடரின் அரையிறுதிப் போட்டிகளில் விளையாடவுள்ள இறுதி அணியைத் தீர்மானிக்கும், போட்டியில் பாகிஸ்தான் அணி 3 விக்கெட்டுக்களால் வெற்றிபெற்றது. இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு...
(UDHAYAM, COLOMBO) – செம்பியன்ஸ் கிண்ணத் தொடரின் அரையிறுதிப் போட்டிகளில் விளையாடவுள்ள இறுதி அணியைத் தீர்மானிக்கும், போட்டியில் பாகிஸ்தான் அணி 3 விக்கெட்டுக்களால் வெற்றிபெற்றது. இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு...
(UDHAYAM, COLOMBO) – வெற்றியாளர் கிண்ணப்போட்டியில ்தற்போது இடம்பெறும் தீர்மானமிக்க போட்டியில் பாகிஸ்தான் அணிக்கு 237 ஓட்டங்களை வெற்றி இலக்காக இலங்கை அணி நிர்ணயித்துள்ளது. போட்டியில் நாயண சுழற்சியில் வெற்றி...
(UDHAYAM, COLOMBO) – வெற்றியாளர் கிண்ணப்போட்டியின் இன்றைய தீர்மானமிக்க போட்டியில் இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதுகின்றன. நாயண சுழற்சியில் வெற்றி பெற்ற பாகிஸ்தான் அணி முதலில் களத்தடுப்பை தேர்ந்தெடுத்த...