Category: வணிகம்

இலங்கையில் சாகச சுற்றுலாத்துறையை சக்திமயப்படுத்த நடவடிக்கை

April 21, 2017

(UDHAYAM, COLOMBO) - இலங்கையில் சாகச சுற்றுலாத்துறையை சக்திமயப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பிரதமர் அலுவலகம் இதனைத் தெரிவித்துள்ளது. சர்வதேச தரத்துக்கு இந்தத் துறையை மேம்படுத்தும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இதற்காக படையினரின் உதவியும் பெற்றுக் கொள்ளப்பட்டுள்ளதாக ... மேலும்

பெண்களுக்கான மகப்பேற்று விடுமுறையை அதிகரிப்பது குறித்து ஆராய்வு

April 20, 2017

(UDHAYAM, COLOMBO) - பெண்களுக்கான மகப்பேற்று விடுமுறையை அதிகரிப்பது குறித்து ஆராயப்பட்டு வருகிறது. பொது முயற்சியான்மை அபிவிருத்தி பிரதி அமைச்சர் இரான் விக்கிரமரத்ன இதனைத் தெரிவித்துள்ளார். தொழில் புரிகின்ற பெண்களுக்கு மகப்பேற்று விடுமுறைகாலம் குறைவாக ... மேலும்

இருபது நெடுஞ்சாலைகள் சீரமைக்கப்படவுள்ளன

April 18, 2017

(UDHAYAM, COLOMBO) - நாட்டில் உள்ள 564.53 கிலோமீற்றர் மொத்த நீளத்தைக் கொண்ட 20 நெடுஞ்சாலைகள் சீரமைக்கப்படவுள்ளன. பெருந்தெருக்கள் அமைச்சர் லக்ஸ்மன் கிரியல்ல இதற்காக முன்வைத்த அமைச்சரவை பத்திரத்துக்கு ஆங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. 58 பில்லியன் ... மேலும்

இன்றைய நாணய மாற்று விகிதம்

April 18, 2017

(UDHAYAM, COLOMBO) - இலங்கை மத்திய வங்கி இன்று வெளியிட்டுள்ள நாணய மாற்றுவிகிதங்களின்படி, அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 150 ரூபா 30 சதம் விற்பனை பெறுமதி 154 ரூபா 10 சதம். ... மேலும்

அதிக எண்ணிக்கையிலான சீன சுற்றுலா பயணிகள் இலங்கை வருவர் – ஜோன் அமரதுங்க

April 18, 2017

(UDHAYAM, COLOMBO) - இந்த வருடத்தில் அதிக எண்ணிக்கையிலான சீன சுற்றுலா பயணிகள் இலங்கை வருவர் என எதிர்பார்ப்பதாக சுற்றுலாத்துறை அமைச்சர் ஜோன் அமரதுங்க தெரிவித்துள்ளார். சீன சுற்றுலாத்துறையினருக்காக நாடளாவிய ரீதியாக விருந்தக வசதிகள் ... மேலும்

கிளிநொச்சி மாவட்டத்தில் 2935 ஏக்கர் நிலப்பரப்பில் சிறுபோக நெற்செய்கை

March 23, 2017

(UDHAYAM, COLOMBO) - கிளிநொச்சி மாவட்டத்தில் 2017ம் ஆண்டிற்கான சிறுபோக நெற்செய்கை 2935 ஏக்கர் நிலப்பரப்பில் மேற்கொள்ளப்படவுள்ளது. கிளிநொச்சி மாவட்டத்தின் விவசாய ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் மாவட்ட மேலதிக அரச அதிபர் சத்தியசீலன் தலமையில் ... மேலும்

நிலைப்பேறான பொருளாதாரத்தை கட்டியெழுப்பும் முயற்சியை நல்லாட்சி அரசாங்கம் ஆரம்பித்துள்ளது

March 21, 2017

(UDHAYAM, COLOMBO) - நல்லாட்சி அரசாங்கம் நிலைப்பேறான பொருளாதாரத்தை கட்டியெழுப்பும் முயற்சியை ஆரம்பித்துள்ளதென தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார அலுவல்கள் இராஜாங்க அமைச்சர் நிரோசன் பெரேரா தெரிவித்துள்ளார். அவுஸ்திரேலியாவின் சிட்னியில் இடம்பெற்ற கொழும்பு பங்கு ... மேலும்

புதிய 25 கைத்தொழில் துறைகள் அபிவிருத்தி

March 21, 2017

(UDHAYAM, COLOMBO) - நாட்டில் புதிய 25 கைத்தொழில் துறைகள் அபிவிருத்தி செய்யப்படவுள்ளதாக தென்மாகாண கைத்தொழில் அமைச்சு தெரிவித்துள்ளது. சிறிய அளவிலான தொழில்துறையினர் மற்றும் கிராம சுயதொழில் வாய்ப்பை மேம்படுத்துவதற்காக தென்மாகாண கைத்தொழில் அமைச்சு ... மேலும்

இலங்கையில் மீன் வளர்ப்பு துறையை அபிவிருத்தி செய்ய 375 மில்லியன் ரூபா நிதி

March 20, 2017

(UDHAYAM, COLOMBO) - இலங்கையில் மீன் வளர்ப்பு துறையை அபிவிருத்தி செய்ய 375 மில்லியன் ரூபா நிதி உதவியை தென்கொரிய அரசாங்கம் வழங்கவுள்ளது. கடற்றொழில் மற்றும் நீரியல் வளங்கல் இராஜாங்க அமைச்சர் திலிப் வெதஆராச்சிக்கும், ... மேலும்

இலங்கையுடனான பொருளாதார தொடர்புகளை அதிகரிக்க தென்கொரியா விருப்பம்

March 16, 2017

(UDHAYAM, COLOMBO) - இலங்கையுடனான பொருளாதார தொடர்புகளை அதிகரிக்க தென்கொரியா விருப்பம் வெளியிட்டுள்ளது. இலங்கை வந்துள்ள தென்கொரிய வெளிவிவகார அமைச்சர் யுன் பையாங் சீ இதனைத் தெரிவித்துள்ளார். தற்போது இலங்கைக்கும் தென்கொரியாவுக்கும் இடையிலான பொருளாதார ... மேலும்