ஈடிஐ – சுவர்மஹல் கொடுக்கல் வாங்கல் நடவடிக்கைகள் மத்திய வங்கியால் நிறுத்தம்

ஈடிஐ – சுவர்மஹல் கொடுக்கல் வாங்கல் நடவடிக்கைகள் மத்திய வங்கியால் நிறுத்தம்

(UTV | கொழும்பு) – ஈடிஐ (ETI) நிதி நிறுவனம் மற்றும் சுவர்மஹல் நிதி நிறுவனம் போன்றவற்றின் கொடுக்கல் வாங்கல் நடவடிக்கைகளை இலங்கை மத்திய வங்கி இடை இன்று(13) முதல் நிறுத்தியுள்ளது.

இன்று முதல் நடைமுறைக்கு வரும் வகையில் குறித்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக இலங்கை மத்திய வங்கி அறிக்கை ஒன்றினூடாக தெரிவித்துள்ளது.

COMMENTS

Wordpress (0)
Disqus ( )