கொவிட் சடலங்களை அடக்கம் செவது குறித்த வர்த்தமானி வெளியீடு

கொவிட் சடலங்களை அடக்கம் செவது குறித்த வர்த்தமானி வெளியீடு

(UTV | கொழும்பு) – கொவிட் 19 தொற்றுக்குள்ளாகி மரணிக்கும் சடலங்களை அடக்கம் செய்ய அனுமதியளிக்கப்பட்ட அதி விசேட வர்த்தமானி அறிவித்தல் வௌியிடப்பட்டுள்ளது.

சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சியினால் குறித்த வர்த்தமானி அறிவித்தல் நேற்று(25) வௌியிடப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.

No photo description available.

May be an image of text that says "2A அதன் ஓராம் முலமும் [කොටස ජෙදය ශ්‍රී ලංකා ප්‍රජාතාන්ත්‍රික සමාජවාදී ජතරජයේ වීශෙෂ පත්‍රය 2021.02.25 பகுதி! தொகுதி(1) இலங்கைச் சனநாயக சோசலிசச் குடியரச பர்த்தமானப் பத்திரிகை- அதிவிசேஷமானது 2021.02.25 ஒழுங்குவிதியினை உட்புகுத்துவதன் ஒழுங்குவிதியினை உடனடுத்துப் பின்வரும் புதிய "(19) அடக்கம் என்னும் பிடயத்தில், அத்தகைய ஆளின் தியினால் விடுக்கப்படும் பணிப்புரைகு இணங்க முறையான அல்லது சுகாதார சேவைகள் பணிப்பாளர் அத்தகைய அதிகாரியின் பார்வையின் வேண்டும்."; அதன் இரண்டாம் உப ஒழுங்குவிதியில் தகனத்திற்கான கடமைகளை என்னும் சொற்களுக்குப் பதிலாக தகனத்திற்கான அல்லது அடக்கம் செய்வதற்கான அவசிய கடமைகளை" என்னும் சொற்களை இடுவதன் மூலமும்; முன்றாம் ஒழுங்குவிதியில் "தகனத்தின் போது சவப்பெட்டியுடன் அவற்றை இடுவதன் முலம் என்னும் சொற்களுக்குப் "தகனத்தின்போது வப்பெட்டியுடன் க்கூடி பணிப்புரைகளுக்கு இணங்க, சொற்களை இடுவதன் டலமும். ககைகளை எடுப்பதன் முலம் என்னும் அரசாங்க அச்சுத் இர்ை_ிி்ட்க திணைக்களத்திற்பதி"

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

COMMENTS

Wordpress (0)
Disqus ( )