விருது பெற்ற பாடகர் சுட்டுக் கொலை

விருது பெற்ற பாடகர் சுட்டுக் கொலை

(UTV | பஞ்சாப்) – 28 வயதான பிரபல பாடகரும் எதிர்க்கட்சி அரசியல்வாதியுமான சித்து மூஸ்வாலா சுட்டுக் கொல்லப்பட்டார்.

பஞ்சாபின் மான்சா மாவட்டத்தில் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

சித்து மூஸ்வாலாவுடனான அரசியல் போட்டியினால் இந்த படுகொலை இடம்பெற்றிருக்கலாம் என இந்திய பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

கனடிய குற்றக் கும்பலைச் சேர்ந்த லாரன்ஸ் பிஷ்னோய் இந்தக் கொலைகளுக்குப் பொறுப்பேற்றுள்ளார்.

கடந்த பெப்ரவரியில் பஞ்சாப் மாநிலத் தேர்தலில் போட்டியிட்ட பின்னர் மௌசாலாவுக்கு உயிருக்கு அச்சுறுத்தல் இருந்தமையினால் அவருக்கு விசேட பாதுகாப்பு வழங்கப்பட்ட போதிலும், அவரது பாதுகாப்பைக் குறைக்க பிரான்ஸ் அரசாங்கம் அண்மையில் நடவடிக்கை எடுத்திருந்தது.

COMMENTS

Wordpress (0)
Disqus ( )