பாராளுமன்ற அமர்வு 10 நிமிடங்கள் ஒத்திவைப்பு

பாராளுமன்ற அமர்வு 10 நிமிடங்கள் ஒத்திவைப்பு

(UTV | கொழும்பு) –  பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் விசேட உரைக்கு இடையே சபையில் அமைதியின்மை நிலவியுள்ளது.

இந்நிலையில் பாராளுமன்ற அமர்வு 10 நிமிடங்கள் ஒத்திவைப்பதாக சபாநாயகர் தெரிவித்தார்.

கோட்டாகோஹோம் எனும் கோஷங்கள் எழுப்பப்பட்டு அமைதியின்மை நிலவியதும் குறிப்பிடத்தக்கது.

COMMENTS

Wordpress (0)
Disqus ( )