Tag: வீரர்

அணியின் தலைமைப் பயிற்றுவிப்பாளர் பதவியை நெருங்கிய யாரும் எதிர்ப்பார்க்காத முன்னாள் பிரபல வீரர்!!!

July 11, 2017

(UDHAYAM, COLOMBO) - இந்திய கிரிக்கட் அணிக்கான புதிய தலைமைப் பயிற்றுவிப்பாளராக முன்னாள் வீரர் விரேந்திர சேவாக் நியமிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இந்திய ஊடகம் ஒன்று இந்த தகவலை வெளியிட்டுள்ளது. அனில் கும்ப்ளே பதவிக்காலம் நிறைவடைந்த ... மேலும்

இருபதுக்கு 20 போட்டியில் 71 பந்துகளில் இரட்டை சதம் அடித்த வீரர்!!

July 11, 2017

(UDHAYAM, COLOMBO) - ஆப்கானிஸ்தான் அணி வீரர் சபிகுல்லா உள்ளூர் இருபதுக்கு 20 போட்டியில் 71 பந்துகளில் 214 ஓட்டங்கள் குவித்து சாதனை படைத்துள்ளார். ஆப்கானிஸ்தானில் உள்ளூர் கிரிக்கெட் போட்டிகள் தற்போது நடைப்பெற்று வருகிறது. ... மேலும்

பளு தூக்கும் வீரர் ரன்சிலு ஜயதிலக ஆசிய மட்டத்தில் சாதனை

June 27, 2017

(UDHAYAM, COLOMBO) - இலங்கையின் தேசிய பளு தூக்கும் வீரரான ரன்சிலு ஜயதிலக ஆசிய மட்டத்தில் சாதனையை நிலைநாட்டியுள்ளார். உலக கனிஷ்ட பகிரங்க பளு தூக்கும் சுற்றுத்தொடர் சமீபத்தில் மொனக்கோவில் நடைபெற்றது. இதில் இலங்கையின் ... மேலும்

தங்கம் கடத்திய விமானப் படை வீரர்: விசாரணை தொடர்கிறது

June 13, 2017

(UDHAYAM, COLOMBO) - தங்கக் கடத்தலில் விமான நிலையத்தில் பணியாற்றும் இலங்கை விமானப் படை வீரர் ஒருவர் தொடர்புபட்டுள்ள சம்பவம் குறித்த விசாரணைகள் சுங்கப் பிரிவினரால் தொடர்ந்தும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. ஒருதொகை தங்கத்தை கடத்த ... மேலும்

புகழ்பெற்ற கோல்ஃப் வீரர் டைகர்வுட்ஸ் கைது

May 30, 2017

(UDHAYAM, COLOMBO) - புகழ்பெற்ற கோல்ஃப் வீரர் டைகர்வுட்ஸ் நேற்றையதினம் மதுபோதையில் வாகனம் செலுத்தியதாக குற்றம் சுமத்தப்பட்டு கைது செய்யப்பட்டிருந்தார். ஃப்ளோரிடாவின் - ஜுப்பிட்டர் பகுதியில் வாகனம் செலுத்திய போது அவர் கைதானார். எனினும் ... மேலும்

உலங்கு வானூர்தியில் இருந்து தவறி விழுந்த விமானப்படை வீரர் மரணம்

May 27, 2017

(UDHAYAM, COLOMBO) - சீரற்ற காலநிலையில் பாதிக்கப்பட்ட மக்களை மீட்கும் பணியில் ஈடுபட்டிருந்த போது உலங்கு வானூர்தியில் இருந்து தவறி விழுந்த விமானப்படை வீரர் உயிரிழந்துள்ளார். அவர் கராபிடிய போதனா மருத்துவமனையின் தீவிர சிகிச்சை ... மேலும்

இலங்கை அணியின் முன்னாள் பிரபல வீரர் ஒருவருக்கு கிடைத்துள்ள வாய்ப்பு! ஆலோசகராக இலங்கை அணி வீரர்

May 26, 2017

(UDHAYAM, COLOMBO) - இலங்கை கிரிக்கட் அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் முத்தையா முரளிதரன்,இந்திய - தமிழக பிரீமியர் லீக் தொடரின் திருவள்ளுவர் வீரன்ஸ் அணிக்கான ஆலோசகராக நியமிக்கப்பட்டுள்ளார். எதிர்வரும் ஜுலை மாதம் இந்த ... மேலும்

காதலியை பின்தொடர்ந்து கத்தியால் குத்த முற்பட்ட கடற்படை வீரர்

April 20, 2017

(UDHAYAM, COLOMBO) - காதலியை பின்தொடர்ந்து சென்று கத்தியால் குத்த முயற்சித்த கடற்படை வீரர் காவற்துறையால் கைது செய்யப்பட்டுள்ளார். அவர்கள் இருவரும் 5 வருடங்களாக காதலித்து வந்துள்ள நிலையில், இந்த வருடம் செம்டெம்பர் மாதம் ... மேலும்