Tag: featured3
திருமலையில் மேலும் சில கிராம சேவகர் பிரிவுகள் முடங்கியது
(UTV | திருகோணமலை) - திருகோணமலை மாவட்டத்தில் மேலும் சில கிராம சேவகர் பிரிவுகள் உடன் அமுலுக்கு வரும் வகையில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி தெரிவித்துள்ளார். (more…) மேலும்
இன்றும் 5 கிராம சேவகர் பிரிவுகள் தனிமைப்படுத்தலில்
(UTV | கொழும்பு) - நாட்டில் கொவிட்-19 தொற்று பரவல் காரணமாக 3 மாவட்டங்களில் 5 கிராம சேவகர் பிரிவுகள் உடன் அமுலாகும் வகையில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன. (more…) மேலும்
நாடளாவிய ரீதியான அனைத்து பாடசாலைகளுக்கும் பூட்டு
(UTV | கொழும்பு) - நாடளாவிய ரீதியாக மீண்டும் பரவி வரும் கொவிட் 19 தொற்று காரணமாக நாட்டில் உள்ள அனைத்து பாடசாலைகளும் எதிர்வரும் ஏப்ரல் 30ம் திகதி வரை மூடப்படுவதாக கல்வியமைச்சு தெரிவித்துள்ளது. ... மேலும்
கேகாலை மாவட்ட சகல பாடசாலைகளுக்கும் பூட்டு
(UTV | கேகாலை) - சப்ரகமுவ மாகாண சபையின் கீழ் இயங்கும் கேகாலை மாவட்ட சகல பாடசாலைகளையும் மூடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக சப்ரகமுவ மாகாண ஆளுனர் தெரிவித்துள்ளார். (more…) மேலும்
வேலைவாய்ப்பு பணியக தலைமை அலுவலகத்திற்கு பூட்டு
(UTV | கொழும்பு) - பத்தரமுல்லை - கொஸ்வத்தையில் அமைந்துள்ள இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியக தலைமை அலுவலகத்தின் ஊழியர் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. (more…) மேலும்
‘ரிஷாதின் கைது திட்டமிட்ட அடிப்படையிலானது’ என பொறுப்புடன் கூறுவதாக மக்கள் காங்கிரஸ் அறிவிப்பு
(UTV | கொழும்பு) - உயிர்த்த ஞாயிறு தாக்குலுடனோ அதன் சூத்திரதாரிகள் மற்றும் தற்கொலைதாரிகளுடனோ முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீனுக்கும் அவரது சகோதரர் ரியாஜ் பதியுதீனுக்கும் எந்தவிதமான சம்பந்தமும் கிடையாதென அகில இலங்கை மக்கள் ... மேலும்
அதிகாரிகொட கிராம உத்தியோகத்தர் பிரிவு தனிமைப்படுத்தலில்
(UTV | கொழும்பு) - களுத்துறை தெற்கு பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அதிகாரிகொட கிராம உத்தியோகத்தர் பிரிவு இன்று மாலை முதல் தனிமைப்படுத்தப்படவுள்ளது. (more…) மேலும்
கொரோனா : இது தீர்மானமிக்க தருணமாகும்
(UTV | கொழும்பு) - பொதுமக்கள் எதிர்வரும் நாட்களில், சுகாதார பாதுகாப்பு முறைமைக்கு அமைய, தங்களது செயற்பாடுகளை முன்னெடுக்க வேண்டும் என சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி கோரியுள்ளார். (more…) மேலும்
கொரோனா தீவிர நிலை : அவசரமாக கோட்டா தலைமையில் கூட்டம்
(UTV | கொழும்பு) - எதிர்வரும் நான்கு மாதங்களுக்கு எந்தவொரு வைபவத்திற்கும் அனுமதி வழங்காமல் இருப்பது குறித்து கருத்திற் கொள்ள உள்ளதாக இராஜாங்க அமைச்சர் வைத்தியர் சுதர்ஷனி பெர்னாண்டோபுள்ளே தெரிவித்துள்ளார். (more…) மேலும்
தனிமைப்படுத்தல் விதிகளை மீறுவோருக்கு எதிராக நடவடிக்கை
(UTV | கொழும்பு) - நாளாந்தம் பி சி ஆர் பரிசோதனைகளின் எண்ணிக்கையினை 15,000 ஆக அதிகரிப்பதற்கு சுகாதார அமைச்சு தீர்மானித்துள்ளது. (more…) மேலும்