Category: உள்நாடு

அசாத் சாலியால் அடிப்படை உரிமை மனுத் தாக்கல்

April 6, 2021

(UTV | கொழும்பு) -  எவ்விதமான காரணங்களுமின்றி தன்னை கைது செய்து தடுப்புக்காவலில் வைத்திருப்பது தன்னுடைய அடிப்படை உரிமையை மீறும் செயலாகுமெனத் தெரிவித்து, மேல் மாகாண சபையின் முன்னாள் ஆளுநர் அசாத் சாலி, அடிப்படை ... மேலும்

நாடு திரும்பும் இலங்கையர்கள் அனுமதி பெறத் தேவை இல்லை

April 6, 2021

(UTV | கொழும்பு) -  நாடு திரும்பும் இலங்கையர்கள் வௌிவிவகார அமைச்சின் அனுமதியை பெற தேவை இல்லை என இராணுவ தளபதி லெப்டினன்ட் ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். (more…) மேலும்

குளியாப்பிட்டியில் புத்தர் சிலைக்கு சேதம் : சந்தேக நபர் பலி

April 6, 2021

(UTV | கொழும்பு) - குளியாப்பிட்டியில் புத்தர் சிலைக்கு சேதம் ஏற்படுத்திய குற்றச்சாட்டில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த இந்திய பிரஜை உயிரிழந்துள்ளாரென பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதிப் பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்திருந்தார். (more…) மேலும்

சாரதிகளுக்கான விசேட சுற்றிவளைப்புகள்

April 6, 2021

(UTV | கொழும்பு) -  எதிர்வரும் 10 ஆம் திகதி முதல் மது போதையில் வாகனம் செலுத்தும் சாரதிகளை கைது செய்வதற்கான விசேட சுற்றிவளைப்புகள் அமுலாகும் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ் ... மேலும்

இதுவரையிலான கொரோனா பலி எண்ணிக்கை 586

April 5, 2021

(UTV | கொழும்பு) - நாட்டில் மேலும் 5 கொரோனா மரணங்கள் இன்று (05) பதிவாகியுள்ளன. (more…) மேலும்

உடன் அமுலுக்கு வரும் வகையில் பாம் எண்ணெய் இறக்குமதிக்கு தடை

April 5, 2021

(UTV | கொழும்பு) -  பாம் எண்ணெய் வகைகளை இலங்கைக்கு இறக்குமதி செய்வதை உடன் அமுலுக்கு வரும் வகையில் நிறுத்துமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ உத்தரவிட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. (more…) மேலும்

மேலும் 355 பேர் பூரணமாக குணம்

April 5, 2021

(UTV | கொழும்பு) - இலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களுள் இன்று(05) மேலும் 355 பேர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. (more…) மேலும்

சித்திரை புத்தாண்டை முன்னிட்டு விசேட ரயில் சேவை

April 5, 2021

(UTV | கொழும்பு) -   சித்திரை புத்தாண்டை முன்னிட்டு பயணிகளின் சௌகரியத்தை கருத்திற் கொண்டு எதிர்வரும் ஏப்ரல் 9 ஆம் திகதி முதல் விசேட ரயில் சேவைகளை ஆரம்பித்துள்ளதாக ரயில்வே பொது முகாமையாளர் ... மேலும்

நளின் பண்டார குற்றப்புலனாய்வு திணைக்களத்தில்

April 5, 2021

(UTV | கொழும்பு) -  ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார இன்று (05) காலை குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் ஆஜராகியுள்ளார். (more…) மேலும்

ஆயிரம் ரூபாவை வழங்குவது தொடர்பில் வெளியிடப்பட்ட வர்த்தமானிக்கு இடைக்கால தடை

April 5, 2021

(UTV | கொழும்பு) - பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு நாளாந்த வேதனமாக ஆயிரம் ரூபாவை வழங்குவது தொடர்பில் வெளியிடப்பட்ட வர்த்தமானிக்கு இடைக்கால தடை விதிக்குமாறு பெருந்தோட்ட நிறுவனங்கள் முன்வைத்த கோரிக்கை மேன்முறையீட்டு நீதிமன்றத்தினால் நிராகரிக்கப்பட்டுள்ளது. (more…) மேலும்